சூறாவளி பிரச்சாரத்தில் பிரதமர் மோடி.. பெண்களுக்கு எதிரான குற்றம்… காங்கிரஸ் மீது கடும் குற்றசாட்டு.!
ராஜஸ்தான மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (இம்மாத நவம்பர்) 25ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலானது 2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி … Read more