மூழ்கிய குழந்தை…காப்பாற்றிய டெலிவரி பாய்…வைரலாகும் வீடியோ…!!

குழந்தையை டெலிவரி பாய் காப்பாற்றிய வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது சீனாவில் உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் செய்த மனிதாபிமான செயல் லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது. ஜெஜியாங் மாகாணத்தின் சோஷிங் நகரில் உள்ள ஆற்றின் அருகே 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தை ஆற்றில் தவறி விழுந்து விட்டது. பின்னர் அந்த குழந்தை ஆற்றில் தத்தளிக்க தொடங்கியது. அருகில் இருந்த மற்றொரு குழந்தை இதனைப் … Read more

குடிக்க தண்ணீரை கொடுத்ததும் 10,000 டாலர் டீப்ஸ்…!!

‘’சுவையான தண்ணீர்க்கு நன்றி’’ என சிறு குறிப்புடன் பணத்தை வைத்துவிட்டு சென்றார்கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் அமைந்திருக்கும் உணவகத்திற்கு வந்த ஒருவர் இரண்டு கிலாஸ் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்றார். இதைக் கண்டு திடுக்கித்த பெண் பணியாளர் அலிநா கஸ்டர் உடனடியாக தனது மேல் அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் 10,000 டாலர் டிப்ஸ் கொடுத்து சென்ற அந்த நபர் ‘’சுவையான தண்ணீருக்கு நன்றி” என்ற குறிப்புடன் பணத்தை வைத்து சென்றதாக தகவல். … Read more

கஸ்டமருக்குக்கான உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்!

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவை, கஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்தவர், அதை யாருக்கும் தெரியாமல் ருசிப் பார்த்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய நவீன உலகில் ஆன்லைனில் ஃபுட ஆர்டர் செய்வது ஒரு நோய் போல் பரவி வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் டெலிவரி பாய்ஸ் இருசக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்து வருகின்றன. நேரத்திற்கு விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பறந்து செல்வதை … Read more

உயிரை காப்பாற்றிய செல் போன்..!!

தாய்லாந்தில் காவலர் பயன் படுத்திய ஐபோன், அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பட்டயாவில் உள்ள உணவகத்தில் 31 வயதான காவலருடன் குடித்துவிட்டு தகராறு செய்த கும்பல், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் காவலரின் வலது பக்கத்தில் குண்டு பாய்ந்துள்ளது. எனினும் வலது பாக்கெட்டில் அவர் வைத்திருந்த ஐபோன் மீது குண்டு பாய்ந்ததால் , அவர் அதிஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். காவலரின் பயன்படுத்திய ஐபோன்  Bullet Proof … Read more

‘செல்போன் வேண்டாம்’ “பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது குழந்தைகள் போராட்டம்..!!

தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். ஜெர்மனி, ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரின் செல்போன்களே முக்கியம் என குழந்தைகள் பராமரிப்பை விட செல்போனே முக்கியம் என இருந்த பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியது உலகளவில் வைரலாகப்பட்ட செய்தியாகியுள்ளது. போராட்டத்தில் “நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக’ என்ற கோஷங்களை போட்டுக் கொண்டு 7 வயதுடைய குழந்தைகள் போராட்டம் நடத்தினர்.உங்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம் உங்களுக்கு நாங்கள் முக்கியமில்லை … Read more

பணியாரம் சுடும் நாட்டின் அதிபர்..!!

ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக்கில் நகரில்  நடைபெற்ற கிழக்குப் பொருளியல் கருத்தரங்கில் பங்கேற்க சீன அதிபர் சி  சின்பிங் கலந்து கொண்டார்.இதில் சீன அதிபர் சி சின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பணியாரம் சுடும் போட்டியில் இறங்கினர். அவர்கள் இருவரும் பாரம்பரிய ரஷ்யப் பணியார உணவுவகையைச் சுட முயற்சி செய்தனர்.பணியாரத்தைச் சுலபமாகத் திருப்பிப் போட, இருவரும் அதிகமான எண்ணெயைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.இருவரும் தங்களின் சமையல் திறனை சமையல் மூலமாக வெளிப்படுத்தியத போட்டோவை அனைவரும் சமூக வலைதளத்தில் வைரலாக பரப்புகின்றனர். DINASUVADU 

சச்சின் நெகிச்சியான ட்வீட் ” உலகை வென்று வா சாரா “

எங்களை பெருமை படுத்திவிட்டாள் எனது மகள் சாரா -சச்சின் நெகிழ்ச்சி….! சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது…. சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது…. இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவருக்கு சமூகலைதலங்களில் ரசிகர்கள் அதிகம். இவர் தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் எதில் … Read more

எல்லா நைட்டும் யாரு இருக்கா..? ” இப்ப என் புருஷன் நீ இருக்க “..டப்மாஷில் அபிராமி..!!

சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அபிராமி (25)  நேற்று முன்தினம் இவருடைய குழந்தைகளான அஜய் (7) மற்றும் கார்னிகா (4) என்ற குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளகாதலின் மோகத்தின் காரணமாக தனது … Read more

என்னையும் , என்னுடைய மகளையும் அடிக்க தமிழிசை தூண்டிவிட்டார்…..!! சோபியாவின் தந்தை போலீசில் பரபரப்பு புகார்…

இன்று  தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபியாவின் தந்தை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார் அதில் அவர் கூறியதாவது , பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க.வினர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கைதான சோபியாவின் தந்தை சாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், தமிழிசை பா.ஜ.க. தொண்டர்களை தூண்டி விட்டு தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளார். அப்போது அவர்கள் தகாத … Read more

” என்னுடைய நாய்யுக்கு தவறான சிகிச்சை ” நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார்..!!

என்னுடைய நாயை காணவில்லை மீட்டுக் கொடுங்கள் என காவல்நிலையத்திற்கு புகார் வருவதுண்டு.ஆனால் தற்போது வந்த புகார் அனைவரையும் வியப்படைய வைத்தது… சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் மோசஸ்- லிடியா பத்மினி தம்பதிகள். 8 ஆண்டுகளாக  நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். அதை ஆசையாய் பாப்பு என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.மோசஸீன் மனைவி பத்மினிக்கும் பாப்பு செல்லப்பிள்ளை.அதனுடைய குட்டிகள் ஒன்றையும் புஜ்ஜி என்று பெயர் வைத்து ஆசை ஆசையாக செல்லமாக வளர்த்து வந்தனர்..   தனக்குடைய குழந்தைகளை போல பாப்புவும், புஜ்ஜியும் மீது உயிராய் … Read more