அரசியலில் கத்துக்குட்டி எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார். பெரியார் சிலை குறித்த ஹெச்.ராஜா பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் வீணாக தங்கள் பேச்சாற்றலை விழலுக்கு இரைக்க வேண்டாம் என கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்துக் கூறிய வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்தாறு நாட்களாகும் கமல்ஹாசன் தங்களுக்கு … Read more

ஹெச்.ராஜா தான் பெரியார் சிலை குறித்து முகநூலில் பதிவிட்டது!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் சிலை குறித்து முகநூலில் பதிவிட்டது ஹெச்.ராஜா தான் என்றும், அவரது அட்மின் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரியார் குறித்து ஏற்கனவே அவதூறாக பேசிய போதும், ஹெச்.ராஜாவை நடமாட விட்டது தவறு என குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னை ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு வைகோ கண்டனம்…!!

சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

காஞ்சி கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பிணக்குவியலுக்கு வைகோ கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் … Read more

பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை…!

உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான புதிய வரைவுப்பட்டியல் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வருகிறார்.  

மு.க.அழகிாி, ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து கருத்து கூறவிரும்பவில்லை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

கோவில்பட்டி : திமுகவின் ஆர்கே நகர் தேர்தல் குறித்த மு.க.அழகிாி மற்றும் அதிமுக,எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து நான் ஏதும் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் “நடிகா் ரஜினிகாந்த் என் நண்பா் அவரது அரசியல் முடிவு குறித்து அவா் அறிவிக்கட்டும் அதன் பின்பு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் .ஆகையால் தற்போது நான் அது கருத்து … Read more

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம்!

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக ம.தி.மு.க கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2017 ஜூன் 9ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்துக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மலேசிய உள்துறை அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவு … Read more

திமுக பல சோதனைகளை கடந்த இயக்கம்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல்…!

ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கி விட்டது. எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் தேர்தல் முடிவுகள்: மதிமுக தலைவர் வைகோவை கலாய்த்த நடிகை கஸ்தூரி…!

இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி… கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்… ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது … Read more