இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு : 14 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் வெளியாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியது .இதில் ஆளும் பாஜக அரசு 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என பல ஊடகங்கள் தனது கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது .இதில் பல குளறுபடிகள் இருந்தது.குறிப்பாக தேர்தலில் போட்டியிடாத ஆம்ஆத்மி உத்தரகாண்டில் 2.9 % வாக்குகள் பெரும் என வெளியிட அது பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியது. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதனிடையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான … Read more