இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு : 14 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் வெளியாகி பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கியது .இதில் ஆளும் பாஜக அரசு 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என பல ஊடகங்கள் தனது கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது .இதில் பல குளறுபடிகள் இருந்தது.குறிப்பாக தேர்தலில் போட்டியிடாத ஆம்ஆத்மி உத்தரகாண்டில் 2.9 % வாக்குகள் பெரும் என வெளியிட அது பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியது. இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதனிடையில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் திமுக தலைமையிலான … Read more

ஆர்கே.நகர் தேர்தல் முடிவுகள்: மதிமுக தலைவர் வைகோவை கலாய்த்த நடிகை கஸ்தூரி…!

இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி… கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்… ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது … Read more