கிறிஸ்துமஸ் விடுமுறையில் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ‘பாம்ப்’ சூறாவளி.! -45 டிகிரியில் உறைபனி.!

அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது ‘பாம்ப்’ புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாமல் ‘பாம்ப்’ புயலால் (Bomb Cyclone) தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து உறைபனி கொட்டி வருகிறது. அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டானாவில் நேற்று (வெள்ளி) வெப்பநிலை -45°C என பதிவானது. அதே போல , மத்திய மாநிலங்களின் வெப்பநிலையும் … Read more

டிவிட்டருக்கு மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.!

டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தது. – எலான் மஸ்க். பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தின் புதிய தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் நாளுக்கு நாள் டிவிட்டர் தளமே பேசுபொருளாக மாறி வருகிறது. அந்தளவுக்கு தினம் தினம் புது புது செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அண்மையில் தான் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வாக்கெடுப்பு நடத்தில் பயனர்கள் அவரை டிவிட்டர் … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போர் – அமெரிக்கா

இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என அமெரிக்கா கருத்து. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே “ஆக்கபூர்வமான உரையாடலை” மட்டுமே காண விரும்புகிறோம் என அமெரிக்க கூறியுள்ளது. இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போரைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் உரையாடல் என்பது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் நலனுக்கானது எனவும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

கதவை திறக்க சொன்னார் இயேசு… 37000 அடி உயர விமானத்தில் அமெரிக்க பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

அமெரிக்க விமானத்தில் 37000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ஒரு பெண் பக்கவாட்டு கதவை திறக்க முயற்சித்துள்ளது. அமெரிக்காவின், ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் அவரது இருக்கைக்கு பக்கவாட்டு கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்குள்ள பணியாட்களால் அப்பெண் தடுத்த நிறுத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானமானது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, லோம் அக்பெக்னினோ என்ற … Read more

FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?

ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த … Read more

#T20 WorldCup: 2024 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?

2024 ஆம் ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்காக 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது டி-20 உலகக்கோப்பை தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்த வருட டி-20 உலகக்கோப்பையில், இடம்பிடித்ததன் அடிப்படையில் முதல் 8 அணிகளும், தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும், ஐசிசி தரவரிசை அடிப்படியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் நேரடியாக இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து அணி … Read more

அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்.! இன்று முதல் அரசு முறை பயணம் தொடக்கம்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.  அங்கு உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணத்தை அமெரிக்காவில் தொடங்குகிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும்,  … Read more

ஆபரேசன் சக்ரா.. 105 இடத்தில் சோதனை… 1.5 கிலோ தங்கம் பறிமுதல்.! சிபிஐ அதிரடி.!

சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 1.5 ரொக்க பணமும், 1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சிபிஐ அதிகரிகள் கைப்பற்றினர்.    இணைய வழியில் மக்களை ஏமாற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கவை சேர்ந்த இன்டர்போல் காவல் அமைப்பும், சர்வதேச எஃப்.பி.ஐ அமைப்பும் இந்திய அரசுக்கு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் சிபிஐ … Read more

2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி!

அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி. சனிக்கிழமையன்று(செப் 17) அமெரிக்காவின் டென்வர் அருகே நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானங்களில், ஒன்றில் 2 பேரும் மற்றொன்றில் ஒருவரும் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நான்கு இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 மற்றும் இருவர் அமரக்கூடிய இலகுரக, அலுமினிய விமானமான சோனெக்ஸ் செனோஸ் என்ற இரண்டு விமானங்களுக்கு இடையே விபத்து … Read more

82,000 மாணவர்களுக்கு அமெரிக்க விசா.! இதுவரை இல்லாத புதிய சாதனை.!

இந்த வருடம் மட்டும் சுமார் 82,000 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இவ்வளவு எண்ணிக்கையில் அமெரிக்கா விசா வழங்கியது இல்லை.  இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசா வழங்கியுள்ளது. படிப்புக்கு அமெரிக்கா செல்ல விருப்பப்படும் மாணவர்களுக்கு விசா வழங்க கடந்த மே மாதம் முதல் முன்னுரிமை கொடுத்திருத்தது. அதன் படி இந்தியாவில் உள்ள தலைமை அமெரிக்க தூதரகாமான டெல்லி மற்றும் துணை தூதரங்கள் … Read more