ஆஹா ..இதுதான் க்யூட்!! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் சிறிய தம்பதியினர் ..!
பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக ...
பிரேசில்: பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா பாரோஸ் மற்றும் கட்யூசியா லீ ஹோஷினோ என்ற அழகான க்யூட் தம்பதியினர் தான் இந்த உலகத்தில் மிக ...
பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் ...
பிரேசிலின் அமேசான் பகுதியில் நேற்று காலை சிறிய ரக விமானத்தில் பயணித்த 12 பேர் விபத்தில் உயிரிழந்தனர். கவர்னர் கிளாட்சன் கேமிலியின் பத்திரிகை அலுவலகத்தின்படி, பிரேசிலின் ஏக்கர் ...
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். நவம்பர் 29 அன்று பீலே சுவாச நோய்த்தொற்று மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ...
டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு முதலை இனம் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்கள் பிரேசிலில் மிகப்பெரிய முதலை இனத்தின் படிமத்தைக் கண்டுபிடித்துள்ளனர். முதலில் இந்த படிமத்தின் அளவு ...
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் ...
பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் ...
ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ...
ஃபிஃபா உலகக் கோப்பையில் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து பிரேசில் அணியின் நெய்மர் விலகியுள்ளார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள ...
பிரேசில் நாட்டில் இரண்டு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் மூவர் பலி, 13 பேர் காயம் என தகவல். தென்கிழக்கு பிரேசில் நாட்டில் உள்ள எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், ...
கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த ...
ஆப்பிரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளது. பிரேசிலில் 41 வயதான ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு வெளியே நோயால் இறந்த ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. 24-வது கோடைகால ...
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ...
பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த ...
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 1,064 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு ...
லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ...
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ...
பிரேசிலில் தற்பொழுது ஒரு மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா ...
பிரேசிலை சேர்ந்த 33 வயது பெண்மணி ஒருவர் தன் கணவனுடனான சண்டைக்குப் பின்னர்,அவரது ஆணுறுப்பை வெட்டி சமைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ள 33 வயதுடைய பெண்மணி ...