ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது – ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து, சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது … Read more

சிறிய மழைக்கே அமைச்சர்கள்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றனர், வேலை நடப்பதாக தெரியவில்லை – ஆர்.பி.உதயகுமார்

பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறையான திட்டமாக இருக்கின்றது; சென்னையில் பெய்த சிறிய மழைக்கே அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை ஓடுவதாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள்; சென்னையில் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என கேட்டால் 90% முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் … Read more

கார் வெடிப்பு சம்பவம் கோவை குண்டுவெடிப்பை நினைவூட்டுகிறது.! – முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து.!

 கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். –  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை.   கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசரணையை தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் தேசிய … Read more

இவர்கள் கூறுவது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை – அமைச்சர் உதயாகுமார்

டிடிவி தினகரனோ அல்லது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ சொல்வது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை. அமைச்சர் உதயகுமார் அவர்கள், திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் வழிபாடு  நடத்தினார். வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு கட்சியும், ஆட்சியையும் சிறப்பாக நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நிர்வாக திறன், கொரோனா தடுப்பு என எல்லாவற்றிலும் முதல்வர் எடப்பாடி பாலனிசாமி முதலிடத்தில் உள்ளதாகவும், டிடிவி … Read more

தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது என்றும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் என்றும், எங்களின் … Read more

ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முககவசம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், முழு ஊரடங்கில் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை போலவே தளர்வுகளுடன் கூடிய முடக்கத்திலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், … Read more

தமிழகத்தில் பசி என்ற சொல்லே இல்லை!அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிரடி!

மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரபுக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் பாதிப்பால், 34,194 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 307 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், … Read more

நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் – அமைச்சர் உதயகுமார்

நியூசிலாந்தை போல சென்னையையும் மாற்ற முடியும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 224 பேர் … Read more

தொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம்! கொரோனா தடுப்பு பணியில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு!

கொரோனா தடுப்பு பணி, ஒருங்கிணைத்தல், மீட்பு பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோன பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து … Read more