ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது – ஆர்.பி.உதயகுமார்
ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து, சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது … Read more