தமிழகத்தில் பசி என்ற சொல்லே இல்லை!அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அதிரடி!

மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரபுக்கப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இருப்பினும் தமிழக அரசு, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதுகுறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், ‘மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மக்களுக்கு விலையில்லா அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. எனவே, தமிழகத்தில் பசி என்ற சொல்லே இல்லை.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.