மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மீனவர்கள் கைது தொடர்பாக அனுதாபம் மட்டும் தான் தெரிவிக்க முடியும். இதனால் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக 68 … Read more

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி – இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இன்று அதிபர் கோத்தபய ராஜபக்ஷே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது. பொருளாதார நெருக்கடி  அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி வரத்து குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து இருப்பதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா வரும் தமிழ் மக்கள்..!  … Read more

தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம்..! கைவிடவும் மாட்டோம்…! – மகிந்த ராஜபக்ச

தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்று ராஜபக்சே உறுதி. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிறப்பு மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார். தமிழ் மக்களை மறக்க மாட்டோம்  அப்போது உரையாற்றிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் இருந்த சகாப்தத்தை தமது அரசு பொறுப்பேற்றதும் முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறினார். மேலும், … Read more

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி..! என்ன காரணம்..?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் இறுதியில் அரசு முறை சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செல்ல உள்ளார். மார்ச் 30ஆம் தேதி கொழும்புவில் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாநாட்டில் வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொள்கின்றன.

கச்சத்தீவு திருவிழா : இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை..!

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற இரு நாட்டு  மீனவர்களும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#BREAKING: தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் ஆணை!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது … Read more

இலங்கைக்கு புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி..!!

டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.  இந்திய கிரிக்கெட்  வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அணியில் … Read more

இலங்கையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

இலங்கையில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 11 மணி முதல் இரவு நேர பயண தடை அமலுக்கு வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஒரே … Read more

இலங்கையில் நடைபெறவுள்ள டி-20 தொடர்களில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் இல்லை”- பிசிசிஐ தலைவர் கங்குலி அறவிப்பு..!

டி-20 தொடர்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.ஆனால்,அதில் விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இலங்கையில் வருகின்ற ஜூலை மாதம் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதுகுறித்து,பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது,”இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 தொடர்களில் கலந்து கொள்வதற்காக சிறந்த … Read more

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…!

இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் நீலிகா மாலவிஜே  அவர்கள் கூறுகையில், ‘இலங்கையில் வீரியமிக்க புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இந்த வைரஸ் அதி வேகமாக … Read more