அபிநந்தனை டார்ச்சர் செய்த பாகிஸ்தான்!! வெளியான திடுக் தகவல்!!

நேற்று  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  பாகிஸ்தானில் இருந்தபோது தம்மை  மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அபிநந்தன் தெரிவித்துள்ளார்.  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.   இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் 2000 … Read more

அபிநந்தனை கட்டாயப்படுத்தி வீடியோ பதிவு செய்த பாகிஸ்தான்!!வீடியோவில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படி நெருக்கடி!!

நேற்று  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  ஆனால் மாலை 4 மணிக்கு வந்த அபிநந்தனை ஒப்படைக்க பாகிஸ்தான் நீண்ட நேரம் எடுத்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதல்:  கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு முழுவதும் பெரும் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்!! வெளிநாட்டு தூதர்களுக்கு இந்தியா விளக்கம் !!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றநிலை பற்றி வெளிநாட்டு தூதர்களுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் … Read more

அபிநந்தனை விடுவிக்க கோரி பாகிஸ்தானுக்கு அழுத்தம்….!!

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து வைத்துள்ளது.  அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  … Read more

” விமானி அபிநந்தன் விடுதலை ” ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் பாகிஸ்தான் அறிவிப்பு…!!

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து வைத்துள்ளது.  அபிநந்தன் விடுதலை குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படுமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது  இந்திய விமானப்படை சுட்டு … Read more

எல்லை பகுதியை பார்வையிடுகிறார் மத்திய அமைச்சர்….!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. நிர்மலா சீத்தாராமன் நாளை பதற்றமான எல்லை பகுதியை நேரில் பார்வையிடுகின்றார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் … Read more

தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது -அமெரிக்கா

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.  நேற்று முன்தினம்  (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது … Read more

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா கூட்டறிக்கை…!!

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக கூட்டாக அறிக்கை விட்டனர் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின்   பங்கேற்றுள்ள, 16வது முத்தரப்பு கூட்டம் சீனாவில் உள்ள வூசென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். மேலும் அவர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை … Read more

இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்….இம்ரான்கான் அழைப்பு…!!

பாகிஸ்தான் இந்திய விமானப்படையை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார. இந்தியா பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த … Read more

கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகம் தீவிர கண்காணிப்பு…!!

இந்தியா எல்லை பகுதியில் தொடர் பதற்றம் ஏற்பட்டு வருகின்றது நெல்லையில் உள்ள இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மைய மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது   புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்திய பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியா … Read more