” விமானி அபிநந்தன் விடுதலை ” ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் பாகிஸ்தான் அறிவிப்பு…!!
இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்து வைத்துள்ளது. அபிநந்தன் விடுதலை குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படுமென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்த போது இந்திய விமானப்படை சுட்டு … Read more