இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்!! வெளிநாட்டு தூதர்களுக்கு இந்தியா விளக்கம் !!

இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றநிலை பற்றி வெளிநாட்டு தூதர்களுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து F16 என்று போர் … Read more