எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு.!

எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதற்காக முதுநிலைப் பட்டதாரிகள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட தேர்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அந்த வாழ்க்கையில், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வருகின்ற அக்டொபர் 23 ஆம் தேதி காலை … Read more

தொடரும் பலிகள்: ஆன்லைன் சூதாட்ட கொடுமைகளுக்கு முடிவு எப்போது? ராமதாஸ்

மத்திய, மாநில அரசுகளே ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதை தடை செய்யுங்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியை சேர்ந்த விஜயகுமார் ஆன்லைன் ரம்மியில் 30 லட்சத்தை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.ஆன்லைன் விளையாட்டு மூலம் தற்கொலை செய்து  கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் … Read more

இனி இணைய வழியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்… அறிவிப்பு வெளியானது…

தமிழக அரசு பணியாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தையும், இணைய வழியில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகளின்  அடிப்படையில் துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. … Read more

தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவக்கம்!

தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் … Read more

கொரோனா வைரசுக்காக நன்கொடை அளிக்கும் வெளிநாட்டவர்கள்! தந்திரமான முறையில் பண மோசடி!

கொரோனா வைரசுகாக நண்கொடை அளிப்பதாக கூறி ஏமாற்றும் வெளிநாட்டவர்கள். இன்று இணையதளங்களில், பலரும் முகம் அறியாத நட்புக்களால் பலவிதமான தந்திரமான முறைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ரமேஷ் (49) என்பவர், வெளிநாட்டவர் ஒருவரிடம்  முகநூல் பக்கத்தில், நண்பர் கோரிக்கையைப் பெற்றார். அவர் அதை ஏற்றுக்கொண்டு தொலைபேசி எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டார். ஒரு வாரத்திற்குள், அவர்கள் தவறாமல் ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நபர் ரமேஷிடம், கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மக்களுக்கு உதவ நன்கொடை … Read more

நாளை முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடக்கி விட்டது. இந்நிலையில்,  கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை  நாளை முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் … Read more

மின்கட்டண கணக்கீடு -ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

வீட்டு மின் பயனீட்டாளர்கள் மின்கட்டண விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் … Read more

கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் – கல்லூரி கல்வி இயக்குனரகம்.!

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த வேண்டும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை தொடங்கலாம். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகிக்க தடை என கல்லூரி கல்வி இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in  என்ற இணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் … Read more

இனி Online பொருள்களில் தயாரித்த நாட்டின் பெயரை குறிப்பிட வேண்டும்.!

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என  அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், … Read more

வாட்ஸ்அப்பில் LastSeen, Online மற்றும் Typing செயல்படவில்லை.! குவியும் புகார்கள்.!

வாட்ஸ் அப்பில்  புதிய பிரச்சினையாக   LastSeen, பயனர்களின் ஆன்லைன் மற்றும் டைப்பிங் ஆகியவற்றை பார்க்க இயலவில்லை என்று புகார் அளித்துள்ளனர். உலகில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் தளம் என்றால் அது வாட்ஸ்அப் தான். தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நேற்று  முதல் 2 பில்லியன் ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப்பில் Last Seen மற்றும் ஆன்லைன் போன்றவை காண்பிக்கப்படவில்லை என்று பல புகார்கள் வந்துள்ளன. மேலும்  வாட்ஸ் அப்பில் உள்ள Privacy Settings … Read more