இந்த குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். இன்று ஆன்லைன் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், மோசடி கும்பல்களால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘Online குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் செய்ய வேண்டும். இது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும், குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளால் மேலும் பலர் பாதிக்கப்படுவதை … Read more