எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு.!

எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இதற்காக முதுநிலைப் பட்டதாரிகள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட தேர்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அந்த வாழ்க்கையில், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வருகின்ற அக்டொபர் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஆன்லைனில் மாதிரி நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.