#BREAKING : புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் – தடை கோரி முறையீடு

புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.  ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் என்பவர் … Read more

அமெரிக்காவில் பிறந்தது 2021.. வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு!

உலகளவில் பல நாடுகளில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து, அமெரிக்காவிலும் பிறந்தது. வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாக இருக்கும். தற்பொழுது பல நாடுகளில் இந்த 2020 முடிவடைந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் மக்கள் உற்சாமாக இந்த 2021-ஐ வரவேற்றனர். அந்தவகையில், முதலாவதாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள், வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றதை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை பிறந்தது. இந்தியாவிலும் இந்த புத்தாண்டை பல மாநிலங்களில் … Read more

தடை செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் – எந்த மாநிலத்தில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலமாக இந்த வருடம் முழுவதுமே உலகம் எங்குமுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது. தற்பொழுது தான் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அரசாங்கமும் மக்களின் நிலை கருதி பல தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடவும் கட்டுப்பாட்டுடன் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ள … Read more

மும்பை : புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவ வாய்ப்பு.!

மும்பையில் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது . தீபாவளிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை நோய் தெற்றானது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு பரவும் அபாயம் உள்ளது .எனவே அதற்கேற்ப தான் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்படும் . குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தால் அதற்கேற்ப புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடுகள் … Read more

வெறும் 10 ரூபாயில் சென்னையை சுற்றிப் பார்க்க ஏற்பாடு

புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு அன்று சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட  உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் : தயார் நிலையில் சுகாதாரத்துறை-அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நாளை புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.புத்தாண்டு தினத்தன்று அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலாத்தளங்களுக்கு செல்வது அவசியம்.இந்நிலையில் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட  உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் … Read more

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்தில் 7 பேர் பலி…!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த புத்தாண்டு….நாளை முதல் ரூ.10000 அபராதம்….!!

2017 – 2018 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், நாளையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கடந்த 2017-2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தாக்கல் செய்பவர்களுக்கு இன்று மாலை வரை, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்ட அனுமதி … Read more

சென்னை கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் … Read more