ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞருக்கு நேர்ந்த சிக்கல்

கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன், தனது 15 வயது மகளான ப்ரீத்தியை ரமேஷுக்கு திருமணம் செய்து வைக்க, ப்ரீத்தியின் தாய் முடிவு செய்தார். ஆனால் ப்ரீத்திக்கு திருமண வயதை எட்டாததால், ப்ரீத்தியின் தாயாய் மணமகள் பெயராக பதிவு செய்துள்ளார், ரமேஷ்.     ரமேஷ்க்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேலை … Read more

குழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..!

வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான். நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில் … Read more

தந்தை இறந்த இரண்டு வாரத்தில் மகனால் தாய்க்கு நடந்த கொடுமை..!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது கணவர் பாலகிருஷ்ணன். இரண்டு வாரங்களுக்கு பாலகிருஷ்ணன் முன் இறந்துள்ளார். இதனால் சரஸ்வதி தன்னுடைய மகனான எத்திராஜ் உடன் வசித்து வந்தார். எத்திராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி எத்திராஜை விட்டு பிரிந்து சென்று விட்டார். கணவர் இறந்த நிலையில் சரஸ்வதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த எத்திராஜ் நாம் இருவரும் வாழ வேண்டாம் என தற்கொலை செய்து கொள்ளலாம் என தாயிடம் கூறியுள்ளார். … Read more

தனது தாயை திட்டும் முகன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவரை குறித்த உண்மையான குணங்கள் மக்களுக்கு தெரிந்துள்ளது. இவரது, அமைதியான குணமும், மற்றவர்களை மதிக்கும் பண்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், முகன் அவரது குடும்பம் குறித்து கூறுகையில், அவரது தந்தையும், தாயும் பிரிந்திருப்பதாக … Read more

முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை இரண்டே நாளில் கொன்ற கொடூர தாய் ..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரின் மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தையாக சோலையம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் காணாமல் போய்விட்டார். இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சென்னையில் சோலையம்மாளையும் , அவரது காதலரான குமாரின் அண்ணன் … Read more

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்! சிறையில் இருந்த தனது தாயை மீட்டெடுத்தார்!

நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், … Read more

மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை..! காப்பாற்ற முயன்ற தாய்..!பிறகு நடந்த பரிதாபம் ..!

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம்  தாய் அமண்டா ஓடி வந்தார்.  நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக … Read more

தாயை போல பிள்ளை! நூலை போல சேலைன்னு சும்மாவா சொன்னாங்க!

நடிகை மாளவிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது தாயாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஹேர்ஸ்டைலில் இருந்து அனைத்துமே அப்படியே அவரது தாயார் போலவே வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம், View … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடும் தர்சனின் தாயார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.  இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் freeze என்ற டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் வானத்தை தொடர்ந்து, தற்போது தர்சனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், தர்சனின் தாயார் தனது பிறந்தநாளை, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கேக் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முகனின் தாயார்! ஆனந்த கண்ணீர் சிந்தும் முகன்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைவரும் freeze ஆகுமாறு பிக்பாஸ் சொன்னவுடன், முகனின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார், இதை பார்த்த முகன் அவரது தாயாரை கட்டியணைத்து அழுகிறார். பின் அவரது தாயாரை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார். அதன் பின் அவரது … Read more