‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக மக்களை சந்திக்க தயாராக இல்லை. ஆன்லைன் அரசியலுக்கு வந்து விட்டனர். கொரோனா பரவலை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஆன்லைன் அரசியல் செய்து வருகின்றது. அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்கு … Read more

“யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது!”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இசைப்பள்ளி அமைக்கும் பணியின் தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், புதூர் ஊராட்சி நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் … Read more

திரையரங்குகள் திறப்பு எப்போது ? – செப்டம்பர் 1ல் ஆலோசனை.!

திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது. கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக சுமார் 150 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சில படங்கள் OTT தளத்தில் வெளியிட்டு வருகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனையில் மத்திய … Read more

“பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை … Read more

அடையாளம் கொடுத்ததே அதிமுக.. எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்.. கடம்பூர் ராஜூ..!

எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார். இன்று விளாத்திகுளம் அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என கூறினார். இதையடுத்து, பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான், எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் படப்பிடிப்பை தொடங்க கோரிக்கை.!

படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் … Read more

#BREAKING: தந்தை-மகன் இறந்தது லாக் அப் டெத் இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு .!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் மரணம் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே அது லாக் அப் டெத், தந்தை-மகன் இருவரையும் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே தந்தை-மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப் டெத் நடைபெற்றுள்ளது என கூறினார்.

“ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை”.! கடம்பூர் ராஜு பேட்டி

ஆன்லைனில் படம் வெளியாவது ஆரோக்கியமில்லை என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவிவருவதால் அணைத்து பெரிய படைகளின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது, மேலும் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகிவருகிறது .  இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக இணைய தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது  பரவாயில்லை ஆனால் இது தொடர்வது சரியானதல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜு  தெரிவித்துள்ளார்.  மேலும் ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விடுவதாக விளம்பரத்துறை அமைச்சர் பேச்சு.!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார். அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு … Read more

திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது – கடம்பூர் ராஜு

திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது  என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பின்னர்  அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.அதிமுகவின் இந்த வெற்றியால் கட்சிகள் அனைத்தும் ஆடிப்போயுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.