#BREAKING: தந்தை-மகன் இறந்தது லாக் அப் டெத் இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு .!

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் மரணம் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே அது லாக் அப் டெத், தந்தை-மகன் இருவரையும் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே தந்தை-மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப் டெத் நடைபெற்றுள்ளது என கூறினார்.

author avatar
murugan