#IPL2023: ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! புதிய பதவியில் பிராவோ – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு

டுவைன் பிராவோ சென்னை அணியின் வீரராக அல்லாமல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, அடுத்தாண்டு வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார். சென்னை அணி பிராவோவை விடுவிக்கப்பட்டதை அடுத்து, மினி ஏலத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more

பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், … Read more

ஐ.பி.எல் வந்த பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்லவில்லை- வாசிம் அக்ரம்

ஐ.பி.எல் அறிமுகமான பிறகு இந்தியா ஒரு டி-20 உலகக்கோப்பையும் வெல்ல வில்லை என வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற டி-20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்று இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியை பலரும் விமரிசித்து வருகின்றனர். மேலும் இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருந்தார், சோயப் அக்தர் … Read more

ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் … Read more

ஐபிஎல் 2023-2027 சீசன்களில் போட்டிகளை அதிகரிக்க முடிவு.!

ஐபிஎல் இல் போட்டிகளை அதிகரிக்க உள்ளதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுதும் பல கோடி ரசிகர்களைப்பெற்று வெற்றிகரமாக 15 சீசன்கள் முடிந்துள்ளன. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடருக்காக தங்களது பெயரை ஏலத்திற்காக கொடுத்து வருகின்றனர். 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் 2022 ஆம் ஆண்டு 2 அணிகள், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சேர்க்கப்பட்டன. … Read more

போலிஸுக்கு எதிராக கேஸ் போட்ட டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது.இதனை ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரித்தார்.விசாரணை அறிக்கையில் தனது பெயர் தேவையற்று சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி , சம்பத் குமாருக்கு எதிராக 100 கோடி  மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் டோனி.அதை தொடர்ந்து, சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனு, உச்ச … Read more

IPL 2023: பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாகிறார் ஷிகர் தவான்.!

ஐபிஎல் இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2023 சீசன் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2022 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை வகித்தார். மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா அணியில் இல்லாத போது, ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை … Read more

ஐபிஎல் போட்டிகள் இனி இந்தியாவில் தான்- சவுரவ் கங்குலி

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா … Read more

தென் ஆப்பிரிக்கா ப்ரீமியர் லீக் 2023… 6 அணிகளை தட்டி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்… சென்னை, மும்பை, டெல்லி…

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அணிகளை சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, ஹைதிராபாத், ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளது.  இந்தியாவில் பிரபலமாக உள்ள கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல். இது இந்திய அளவில் அல்ல உலக அளவில் மிக பிரபலம். அதனால் தான் அதனை கொண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் , தென் ஆப்பிரிக்கா … Read more

போலி ஐபிஎல்… ஹைடெக் சூதாட்டம்… ரஷ்ய கும்பலிடம் பணத்தை சுருட்டிய இந்திய கும்பல்…

ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது சில சட்டவிரோத கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் குராஜத்தை சேர்ந்த ஒரு கும்பல் இங்கு போலி ஐபிஎல் போட்டியையே நடத்தி ரஷ்ய நாட்டை சேர்ந்த கும்பலை ஏமாற்றியுள்ளனர். குஜராத்தை சேர்ந்த அந்த கும்பல், சென்னை, குஜராத் அணிகளின் ஜெர்சியை அணிந்து கொண்டு ஒரு குரூப் மேட்ச் ஆகியுள்ளது. அதற்கு தனி மைதானம் அமைத்து, ஹைடெக் கேமிரா அதற்கான கேமிராமேன், என பக்கா பிளான் போட்டுள்ளது அந்த … Read more