IPL 2023: பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாகிறார் ஷிகர் தவான்.!

ஐபிஎல் இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2023 சீசன் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2022 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை வகித்தார். மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா அணியில் இல்லாத போது, ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை … Read more