ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

IPL brand value

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் … Read more

#IPL Auction: சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ்! ரூ.16.25 கோடிக்கு ஏலம்.!

அடுத்த ஆண்டு நடைபெறும் 16 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. ஆல் ரௌண்டரான பென் ஸ்டோக்ஸ்-கிற்கு கடுமையான போட்டி நிலவியது. முடிவில் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று பென் ஸ்டோக்ஸ்-ஐ ஏலத்தில் எடுத்தது.   Ben Stokes CSK

#IPL Auction LIVE: ஐபிஎல் 2023க்கான ஏலம்! கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு விற்கப்பட்டுள்ளார் .!

நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ், ரூ.75 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோமரியோ ஷெப்பர்ட் ரூ.50 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ், பெங்களூரு அணிக்கு ரூ.3.20 கோடிக்கு விற்கப்பட்டார். இந்தியாவின் மனீஷ் பாண்டே, பலத்த போட்டிகளுக்கு பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ரூ.2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கொண்டு … Read more

IPL Auction: RCB தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும்- கிறிஸ் கெய்ல்.!

ஆர்சிபி(RCB) தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்வதை நான் பார்க்க வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக ஐபிஎல் இல் அதிரடி ஆட்டக்காரர்களில் முக்கிய வீரராகக் கருதப்படும் கிறிஸ் கெய்ல், தனது முன்னாள் அணியான RCB, ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும், அதை நான் பார்க்கவேண்டும். RCB தான் எப்போதும் என்னுடைய அணி என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து … Read more

ஐபிஎல் மினி ஏலம்! எந்தெந்த வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக டிமாண்ட்.!

டிச-23 இல் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள டாப் வெளிநாட்டு ஆல் ரவுண்டர் வீரர்கள் யார்? அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிச-23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்தை முன்னிட்டு 405 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதில் 273 இந்தியர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். இந்த மினி ஏலத்தில் குறிப்பாக ஆல் ரவுண்டர்களுக்காக அனைத்து … Read more

ஐபிஎல் 2023.! ஏலத்திற்கு தயாரான 405 வீரர்கள்… எங்கு.?எப்போது.?

டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2023க்கான ஏலத்தில் மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலம் இம்மாதம் (டிசம்பர்) 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரையில் விண்ணப்பித்து இருந்தனர். இதில் முதற்கட்டமாக 991 வீரர்கள் பெயர் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த லிஸ்டில் இருந்து … Read more

ஐபிஎல் போட்டிகள் இனி இந்தியாவில் தான்- சவுரவ் கங்குலி

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா … Read more

அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!

இந்தியன் பிரீமியர் லீக் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கேவை யார் வழிநடத்துவார் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்: “எங்கள் நிலைப்பாட்டில் எந்த … Read more

சூப்பர்…அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் மகளிருக்கென இன்னும் தொடங்கப்படாத நிலையில்,மகளிர் டி20 போட்டியில் 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 சேலஞ்சை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில்,2023 ஆம் ஆண்டு முதல் முழு அளவிலான பெண்கள் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளர்களுக்கு … Read more