வரும் 30-ம் தேதி ஒய்வு பெறுகிறார் தமிழக டிஜிபி திரிபாதி…! தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்….?

தமிழக டிஜிபி திரிபாதி வரும் 30-ம் தேதி ஒய்வு பெறும் நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதியுடன்  ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் வரும் 28-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் தான் டிஜிபி தேர்தெடுக்கபட வேண்டும் என்பது … Read more

முதல்வர் மற்றும் வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு- தமிழக அரசு!

முதல்வர் உள்ளிட்ட விஐபி-க்களின் பாதுகாப்பு பணிகளுக்காக பெண் காவலர்களை  சாலை ஓரம் நீண்ட நேரம் நிற்க வைக்க வேண்டாம் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல். ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெண் காவலர்கள் மற்றும் வயது முதிர்ந்த காவலர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண் காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் காவலர்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகள் ஆகியவற்றை … Read more

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!

கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் … Read more

55 காவல் அதிகாரிகள் இடமாற்றம்.., டிஜிபி திரிபாதி உத்தரவு..!

காவல்துறை அதிகாரிகள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்கள் 55 மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரவு சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதியுதவி தருவதில் எந்த பாரபட்சமும் இல்லை – மறைந்த காவலருக்கு மரியாதை செலுத்திய டிஜிபி.!

நெல்லை சரக டிஜிபி அலுவலகத்தில் காவலர் சுப்பிரமணியன் படத்துக்கு டிஜிபி திரிபாதி மலர்தூவி மரியாதையை செலுத்தினார். தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் நேற்று மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர். அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது துரைமுத்து, … Read more

நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்ட வழக்கு.! தமிழக டிஜிபி தூத்துக்குடி விரைவு.!

நாட்டு வெடிகுண்டு வீசி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் இன்று (18.8.2020) மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர். … Read more

#Breaking : காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவிரைவாக பரவி வருகிறது.தொற்றைக்கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது அரசு அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் முழுவதும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல் கூடிய ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை சுற்றிக்கையாக அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையில் காவர்கள்  விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.எனவே பணியாற்றக்கூடிய  காவலர்கள்  மிக எச்சரிக்கையாக இருக்கவும், கைது செய்யபவர்களை  காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய … Read more

தமிழகத்தில் 10 டி.எஸ்.பிக்கள் அதிரடி பணியிடமாற்றம்.!

தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து , கரூர் டவுன் சப் டிவிசன் டிஎஸ்பி மகேஷ் ஜெயக்குமார், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி சுகுமார், புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிசன் டிஎஸ்பி அருள்மொழி அரசு, திருவாரூர் சப்டிவிசன் டிஎஸ்பி தினேஷ் குமார், கோவை சரக பயிற்சி மைய இன் சர்வீஸ் டிஎஸ்பிசுஜீத், கிருஷ்ணகிரி சப்டிவிசன் டிஎஸ்பி சரவணன், புதுக்கோட்டை சப் டிவிசன் … Read more