தமிழக அரசின் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல்.  தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் … Read more

#BREAKING : இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? – உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் … Read more

பரபரப்பு : 60 வயது மூதாட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…! ரூ.2 லட்சம் அபராதம்..!

ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.  கடந்த 2017ல் ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை போதை  வழக்குகளுக்காக சிறப்பு  தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, மூதாட்டி பாக்கியம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைரூ.2 லட்சம் அபராதமும், திருமுருகன், பாலமுருகன் … Read more

திருப்பூரில் 2 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க தடை – உயர்நீதிமன்றம்

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த … Read more

#BREAKING : தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.1 கோடி செலுத்த வேண்டும் – இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு.  இலங்கை கடற்படையினர் கடந்த சில காலமாகவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 போரையும் மே … Read more

சிலருக்கு சண்டை மிகவும் பிடித்திருக்கிறது – 11 வருட பிரிவுக்கு பின் 60 முறை வழக்கு தொடர்ந்த தம்பதிகள்!

சண்டை மிகவும் பிடித்த சிலர் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிமதிகள் கூறியுள்ளனர். டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணமாகி 30 ஆண்டுகாலத்தில் அடிக்கடி பிரச்சனைபட்டு 60 முறைக்கு மேல் வழக்கு தொடர்ந்துள்ள தம்பதிகளை கண்டு வியப்படைந்துள்ளனர். இந்த தம்பதிகள் இருவரும் 11 ஆண்டுகளாக பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனராம். இந்நிலையில், இது குறித்து பேசிய நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், சிலருக்கு சண்டையிடுவது மிகவும் பிடிக்கும். எனவே அவர்கள் நீதிமன்ற வாசலிலேயே … Read more

டாஸ்மாக் அருகே உள்ள பார்களை மூட வேண்டும்..! தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்த உயர்நீதிமன்றம்..!

மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட டாஸ்மாக் நிர்வாகத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.  மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயே அல்லது வேறு தனியார் இடத்திலேதான் அருந்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை  தனி … Read more

“கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல” – மத்திய அரசு தகவல்!

டெல்லி:கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது: தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம்: இந்நிலையில்,இந்த வழக்கு … Read more

#Breaking:இதனை மீறும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு!

காவல்நிலையங்களில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள்: மேலும்,கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கும்,உள்துறை செயலாளருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு: பல முக்கிய குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் சாட்சியாக உள்ள நிலையில்,அவை வேலை செய்யவில்லை என்ற பதிலே … Read more

#Breaking:தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாறுகிறது – தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாற காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது: தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் … Read more