தமிழகத்தில் வக்கில்கள் வேலை நிறுத்த போராட்டம் ..,

தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் … Read more

ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாகஅறிவிப்பு!!!!

  இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால்  அரசு நடத்தும் விழாவுக்கு  மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல???? சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????