பரபரப்பு : 60 வயது மூதாட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…! ரூ.2 லட்சம் அபராதம்..!

ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. 

கடந்த 2017ல் ஆந்திராவில் இருந்து 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்க்கில், 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை போதை  வழக்குகளுக்காக சிறப்பு  தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, மூதாட்டி பாக்கியம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைரூ.2 லட்சம் அபராதமும், திருமுருகன், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, தலாரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment