#Breaking : அதிகரிக்கும் கொரோனா ! மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3509 பேருக்கு கொரோனா வைரஸ்உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 70,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.நேற்று 2,236  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து  39,999பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். ஆனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் … Read more

இன்று முதலமைச்சர் பழனிசாமி திருச்சி வருகை !

இன்று முக்கொம்பு கதவனை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. நேற்று  கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து   முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ,அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ,கொரோனா தடுப்பு பணிகள் … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் இன்று ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் இன்றும் சென்னையில் ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு இதுவரை 27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

#BREAKING: தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 3,000 ஐ தாண்டிய பாதிப்பு .!

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 70,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 2,236  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து  39,999பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,834 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  47, 650 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் … Read more

கொரோனா தொற்று உடையவர் வந்து சென்றதால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூடல். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில், 67468 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 866 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, கொரோனா பாதித்த ஒருவர் வந்து சென்றதால், தற்போது … Read more

ஸ்டாலின் ஆலோசனை கூறியிருக்கிறாரா ? முதலமைச்சர் பழனிசாமி

ஸ்டாலின் ஆலோசனை கூறியிருக்கிறாரா ? என்று  முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இன்று கொரோனா தடுப்பு  நடவடிக்கை  குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றார் .இதனிடையே  கோவையில் அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனைமேற்கொண்டார்  முதலமைச்சர் பழனிசாமி. ஆலோசனைக்கு பின் … Read more

திமுக எம்.பி.கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

திமுக எம்.பி.கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ். சென்னை சிஐடி காலனியில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி வீட்டில், தினமும் ஒரு ஏட்டு தலைமையில், 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், தந்தை, மகன் இருவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து எம்.பி.கனிமொழி, காவல்துறை டிஜிபி-யிடம், இவர்கள் இருவரும் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் புகார் மனு … Read more

12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5531 பேர், தேனாம்பேட்டை- 5316 பேர், கோடம்பாக்கம்- 4908 பேர், அண்ணாநகர்- 4922 பேர், திருவிக நகர்- 3896 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1755 பேர், அம்பத்தூர் -1741 பேர், அடையாறு – 2777 பேர், மாதவரம்- 1383 பேர்,பெருங்குடி-916 … Read more

மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின்

கொரோனா பேரழிவில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்குநாள் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோல்டன் பீரியட் என சொல்லப்படும் கொரோனா கால கட்டத்தை தமிழக அரசு வீணடிக்க வேண்டாம். 90 நாட்களை … Read more

இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றும், நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க … Read more