23ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

கொரோனா வைரஸ் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் என சிஎம்ஆர்எல் (CMRL) தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம், காலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 11 மணிவரை ரயில்கள் ஓடாது என தெரிவித்தனர். இந்நிலையில்,மார்ச் 23 முதல் காலை 6 முதல் 8 … Read more

#BREAKING: புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை அமல்.!

புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை புதுச்சேரியில் ஒரு மூதாட்டி பாதிக்கப்பட்டு உள்ளார்.அந்த மூதாட்டி மாஹே பகுதியில்   உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். இன்று மாலை உடன் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டன. பொருள்கள் வாங்குபவர்கள் காலை 7  மணி முதல் 9 மணி வரையும் , மாலை … Read more

மத்திய சிறையில் இருந்து 51 கைதிகள் விடுவிப்பு.!

மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். … Read more