#Breaking: ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊடரங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் தொடர் ஊடரங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.  பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு நாளை (23.3.2020) காலை … Read more

புதுச்சேரிக்குள் வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை.!

புதுச்சேரியில் நாளை முதல் 31 -ம் தேதி வரை தமிழகம் உட்பட வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு பிறபிக்கபட்டு காலை 7 மணி முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு  இரவு 9 மணி வரை தொடரும். இந்நிலையில் புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்கள் அதிகம் வரும் என்பதால் கொரோனா  பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி  முதலமைச்சர் … Read more

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு.!

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வார்டில் நேற்று ஒரே நாளில் 5 பேர் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் 8 மாத குழந்தை , இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆவர்.  கடந்து பத்து நாட்களுக்கு முன் 8 மாத குழந்தை தன் பெற்றோருடன் துபாயிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். குழந்தை உட்பட 5 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு … Read more

தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்.!

கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் தமிழக எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து வந்த, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள தமிழகர்கள் 3 பேர் கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் ஆம்புலன்சில் வந்த 3 பேரும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று ஊரடங்கு பின்பற்றி வரும் நிலையில், பல விஷயங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

BREAKING:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக ஆனது .!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஸ்பெயினில் இருந்து வந்தவர். இவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #coronaupdate: A traveller from Spain tests #Covid_19 positive. Patient is undergoing treatment in isolation. … Read more

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாரம்பரிய உணவுகளை இலவசமாக வழங்கும் உணவகம்!

இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கடலூர் மற்றும் புதுவை ஆனந்தபவன் குரூப் சார்ப்பில் மக்களுக்கு இலவசமாக பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதனை ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். ஹோட்டல் ஆனந்த பவனுக்கு வரக்கூடிய பொதுமக்கள் பாரம்பரியமான உணவுப்பொருட்களை ஆர்வமுடன் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். … Read more

10 வகுப்பு பொதுத்தேர்வு-புதி தேதி விரைவில்! அறிவித்தது தேர்வுகள் இயக்ககம்

10 வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது இது குறித்து அறிவித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் 10ஆம் வகுப்பு  பொதுத்தேர்விற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள நிலையில்  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக 10ம்வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை … Read more

தொடங்கியது சுய ஊரடங்கு… இரவு 9.00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை…

 கொவைட்-19 உலக நாடுகளை ஒரு பதம் பார்த்துவிட்ட நிலையில்  இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும்  அனைவருக்கும் இந்த வைரஸ் பாரவ  கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொவைட்-19ஐ தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சரியாக 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என … Read more

கொவைட்-19 விவகாரம்… இன்று மட்டும் சென்னையில் 11 இலட்சம் பேர் வேலையிழப்பு….

கொவைட்-19 தொற்றை தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் பாரத பிரதமரின் அறிவுரைக்கு இனங்கி மக்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் சாலைபோக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல்  லாரி, பஸ், கார், வேன் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார்  11 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் … Read more

#Breaking: ரஜினி வெளியிட்ட வீடியோவை நீக்கிய ட்விட்டர்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். ரஜினி வெளியிட்ட வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய “கொரோனா 14 மணிநேரம் பரவாமலிருந்தால் 3 ஆம் நிலையை தவிர்க்கலாம்” என கூறியிருந்தார். இந்த கருது … Read more