கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு.!

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வார்டில் நேற்று ஒரே நாளில் 5 பேர் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் 8 மாத குழந்தை , இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆவர்.  கடந்து பத்து நாட்களுக்கு முன் 8 மாத குழந்தை தன் பெற்றோருடன் துபாயிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். குழந்தை உட்பட 5 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு … Read more

மண்டபத்தை இடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி.! ஐந்து பெண்கள் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் … Read more