சூர்யவம்சம் படம் போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன்: சரத்குமார்

Sarathkumar: சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என சரத்குமார் பேட்டி. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அண்மையில் பாஜகவுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக சார்பில் தமிழ்நாட்டின் விருதுநகர் மக்களவை தொகுதியில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா வேட்பாளராக போட்டியிடுகிறார். இன்று ராதிகா அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி நிறைய திட்டங்களை நாட்டிற்காக செய்துள்ளார், இந்த தொகுதியில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உணவு கிடைக்க பாடுபடுவேன் என்றார். Read More: மீண்டும் எய்ம்ஸ் … Read more

“அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்”- சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள் …!

அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் என்று சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்பு சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால்,கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடையே “நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனையடுத்து,சசிகலாவுடன் பேசியதனால்,கட்சியின் விதிமுறைகளை மீறியதாக,அதிமுகவினர் சிலரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி … Read more

ஆடு மேய்க்க சென்ற அக்கா-தங்கை! மாயமான அக்கா..!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே உள்ள வேண்டுராயபுரம் பகுதியை சேர்ந்த்வர் கருப்பசாமி. இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளது. அவருடைய மகள்கள் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அதில், அவரின் இளைய மகள் மற்றும் வீட்டுக்கு வந்த நிலையில், மூத்த மகளான வசந்த குருலக்ஷ்மியை வீடுதிரும்பவில்லை. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளின் தங்கையிடம் கேட்கையில், அவள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தாக கூறினாள். நீண்ட நேரமாகியும் அவள் வீடுதிரும்பாதால், அவளை அவரின் … Read more

விருதுநகரில் டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு! இருவர் கைது! மேலும் இருவர் தலைமறைவு!

விருதுநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை  ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. … Read more

மண்டபத்தை இடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி.! ஐந்து பெண்கள் படுகாயம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் … Read more

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக மாணிக்கம் தாகூர் தேர்வு!

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரை கொறடாவாக காங்கிரஸ் குழு தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்ட காங்கிரஸ் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிகளில் இரண்டாம் இடத்தை கங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவாக மாணிக்கம் தாகூர் எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் கடந்த … Read more

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர் மீட்பு….!!

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர்_கள் மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்_கள் காலை 10 மணிக்கு இறங்கி சரி செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 10_அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்க பட்டு கழிவுநீர் தொட்டியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணியை அடுத்து 2 இளைஞர்களை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.மேலும் ஒருவரை சுமார் … Read more

சதுரகிரி மலைக்கு பக்தர்களை…!! அனுமதித்து கட்டுப்பாடுகளை …!!விதித்தது வனத்துறை…!!!

விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில்    ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம் சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த … Read more

கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியரும், சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிய கவிஞர் வைரமுத்துவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கோயிலின் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தினமணி ஆசிரியரும், கவிஞர் வைரமுத்துவும் நேரில் வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால், வரும் பிப்ரவரி 3ஆம் தேதி … Read more

19வது நாளாக தொடரும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்…!!

சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 19வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.