மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

Ajith Kumar

Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!  நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய … Read more

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்..! பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!

Baby

அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை … Read more

மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள்..! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!

Chopsticks

வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை  வெளிப்படுத்தியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்! இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  ஒரு ஜோடி … Read more

Samantha in hospital: மீண்டும் மருத்துவமனையில் சமந்தா! காரணம் இது தான்…வெளியானது அறிக்கை!

samantha hospital

சமந்தாவுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பால் உண்டாகக்கூடிய ‘மயோசிடிஸ்’ எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அவர் தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். அப்போதிலிருந்து, அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். முன்னதாக, மயோசிடிஸ் நோயிக்கு சிகிச்சை பெறுவதற்காக, நடிப்பில் இருந்து சற்று ஓய்வெடுத்த சமந்தா, சிகிச்சையை பொறுப்பெடுத்தாமல், அவர் நடித்திருந்த “யஷோதா” திரைப்படத்தின் ப்ரோமஷன் பணியில் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய உடல்நிலை குறித்து தகவலை பகிர்ந்து கொண்டார். … Read more

2ம் கட்ட சிகிச்சை: சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு!

இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறுமி டான்யா. இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தார். சிறுமி டான்யாவை முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் 2ம் கட்ட சிகிச்சைக்காக தண்டலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

#JustNow: சோனியா காந்திக்கு சிகிச்சை – காங்கிரஸ் கட்சி விளக்கம்!

சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னரே சோனியா காந்தியின் … Read more

நான் என் வாழ்க்கையில் எதையுமே மறைத்தவனே கிடையாது – டி.ராஜேந்தர்

நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் தான் டி.ராஜேந்தர் பேட்டி. டி.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்த இடைப்பட்ட நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் என்னை பற்றிய என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட  ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு தொற்று…!உறுதி.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  இன்று 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 23 … Read more

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் 500-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

சிலைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்..! உ.பி மருத்துவமனையில் நடந்த வினோத சம்பவம்..! வீடியோ உள்ளே..!

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, கோவில் பூசாரி ஒருவர் கையில் ஒரு பெரிய துணிப்பையில் எதையோ சுருட்டி எடுத்துக் கொண்டு கதறி அழுது கொண்டே மருத்துவமனைக்கு நுழைந்துள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் என்ன ஆனது என்று பதறிப்போய் விசாரித்தபோது அவர் சொன்ன காரணம் மருத்துவர்களையே சற்று திகைக்க வைத்தது. அந்தப் பெரியவர் கூறுகையில், தான் தனது வீட்டில் உள்ள … Read more