உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் – எம்பி கனிமொழி

ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது என எம்பி கனிமொழி பேச்சு. தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி அவர்கள் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் என விமர்சித்துள்ளார்.

பெண்கள் வீட்டிலே இருக்கக் கூடாது – கனிமொழி

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு.  வேலூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி  கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சாதியாக இருந்தாலும் மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும். பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – கனிமொழி எம்.பி

தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என கனிமொழி பேட்டி.  திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு; தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது.  மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல; அது அலங்காரமாக இருந்தாலும் சரி, … Read more

தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை – தமிழிசை

ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர்  தமிழிசை தெரிவித்துள்ளார்.  திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்  கூறுகையில்,ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். இத்தகைய சூழலில் கனிமொழி பதவிக்கு வந்துள்ளார்.’வாரிசு அரசியல்’ என்று அடையாளமாகிப் போய்விடுமோ என சந்தேகம் வருகிறது. காரணம் தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை. … Read more

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி – கனிமொழி எம்.பி ட்வீட்

தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட்.  முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் … Read more

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று – கனிமொழி எம்.பி

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட்.   இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது.  இதுகுறித்து, அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான … Read more

சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி..!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக … Read more

போராளிகளுக்கு வீரவணக்கம் – தமிழகத்தின் கருப்பு நாள் இது : கனிமொழி எம்.பி

உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட்.  தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து  அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், … Read more

உலக சுற்றுலா தினம் : கனிமொழி எம்.பி ட்வீட்…!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் ட்வீட். இன்று நாடுமுழுவதும் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். … Read more

பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – கனிமொழி எம்.பி

பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். 2020-ஆம் ஆண்டு சமூகநல இயக்குனகரத்தின் ஆர்டிஐ தரவின்படி, தமிழ்நாட்டில் 42% குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து … Read more