உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் – எம்பி கனிமொழி

ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது என எம்பி கனிமொழி பேச்சு.

தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி அவர்கள் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் என விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment