பெண்கள் வீட்டிலே இருக்கக் கூடாது – கனிமொழி

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு. 

வேலூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி  கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சாதியாக இருந்தாலும் மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும்.

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment