தெரிஞ்சிருந்தா தமிழிசைக்கு போன் போட்டு பேசிருப்பேன்… துரைமுருகன் மரண கலாய்.!

Tamilisai Soundarajan - DuraiMurugan

South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன். தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் … Read more

தமிழிசைக்கு ஒரு நியாயம்.? நிர்மலாவுக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்.!

Nirmala Sitharaman - Tamilisai Soundarajan

Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா … Read more

சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் – தமிழிசை

சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் வகிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், சமுதாய வளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி 100-க்கு 65.99% பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாகவும், வீட்டு வசதி, குடிநீர் மேலாண்மை, துப்புரவு போன்றவற்றில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன், தங்கை பிரச்னை தான் – தமிழிசை

குடும்பத்தில் நிலவும் சிறு சிறு பிரச்சனை போன்றவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என தமிழிசை பேச்சு.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்க கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. அண்ணன் ரங்கசாமியை ஏன் மன … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – தமிழிசை

புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என தமிழிசை பேட்டி.  திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை … Read more

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது – தமிழிசை

ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழிசை ட்வீட்.  சமீப காலமாகவே ஆளுநருக்கு, திமுகவிற்கு இடையே மோதல் போக்கு நிகழ்ந்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திமுக கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்றார். இந்த நிலையில், இதுகுறித்து … Read more

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கெஞ்சிய சிறை கைதிகள்…!

புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள்.  புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.

யார் என்ன சொன்னாலும்,தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல,தலையையும் நுழைப்பேன் – தமிழிசை

எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு.  தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக … Read more

தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை – தமிழிசை

ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர்  தமிழிசை தெரிவித்துள்ளார்.  திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்  கூறுகையில்,ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். இத்தகைய சூழலில் கனிமொழி பதவிக்கு வந்துள்ளார்.’வாரிசு அரசியல்’ என்று அடையாளமாகிப் போய்விடுமோ என சந்தேகம் வருகிறது. காரணம் தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை. … Read more

ஆளுநர் தமிழிசையின் செயல் ஏற்புடையது அல்ல.! கண்டனத்தை பதிவு செய்த அதிமுக.!

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக  தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார். இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து … Read more