புதுச்சேரியில் நிலவுவது அண்ணன், தங்கை பிரச்னை தான் – தமிழிசை
குடும்பத்தில் நிலவும் சிறு சிறு பிரச்சனை போன்றவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என தமிழிசை பேச்சு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், ‘நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்க கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. அண்ணன் ரங்கசாமியை ஏன் மன … Read more