ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடியில் 1000-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்…!

தூத்துக்குடியில்  1000க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் … Read more

துணை குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் முத்துக்கருப்பன் எம்.பி…!

ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார். அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி., பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார்.   தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் … Read more

2018 IPL: தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை…!ரசிகர்கள் உற்சாகம் ….

இன்று (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் … Read more

செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே முற்றுகை போராட்டம்!

தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் … Read more

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த பெட்ரோல் ,டீசல் விலை …!

4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது, பெட்ரோல் விலையும்  உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாய் 24 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. 2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக காமராஜர் கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்.!

தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் … Read more

அதிமுக எம்.பி., முத்துக்கருப்பன் ராஜினாமா…!முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என செல்ஃபோனை அனைத்து வைத்து விட்டேன் …!

அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி., பதவியை  இன்று ராஜினாமா செய்துள்ளார்.ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளிக்க உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  வ.உ.சி. கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்…!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில்   வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் … Read more

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,  இன்றும் போராட்டம்…!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,  இன்றும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, … Read more

ஸ்டாலினுக்கு தமிழக முதல்வராக ஆகும் தகுதி கிடையாது…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதலமைச்சராக ஆகும் தகுதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று  தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை பெற்று தந்த விஜயகாந்துக்கு பாராட்டு விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், பாலம் கட்டுவதற்கு உதவியாக இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.