சிகிச்சைப் பலனின்றி தீக்குளித்த மதிமுக தொண்டர் உயிரிழப்பு!
சிகிச்சைப் பலனின்றி மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க விழாவின்போது தீக்குளித்த மதிமுக தொண்டர் உயிரிழந்தார். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சனிக்கிழமை மதுரையில் நடைபயணத்தை தொடங்கினார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். 92% தீக்காயங்களுடன் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இரு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிவகாசியில் அச்சகம் ஒன்றை … Read more