மாண்டஸ் புயல்! அவசர கால உதவிக்கு 1913 க்கு அழைக்கலாம்- சென்னை மாநகராட்சி.!

மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்று மணிக்கு 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலை முன்னிட்டு தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாண்டஸ் புயல், தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வலுவடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயலால் பாதிக்கப்படுபவர்கள், பாதிப்பு மற்றும் உதவிக்கு அவசர கால உதவி எண் … Read more

சென்னையில் புதிய பயோ மைனிங் குப்பை கிடங்கு.! இன்று தீர்மானம் நிறைவேற்றம்.!

சென்னை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைஎன தரம்பிரிக்க கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைக்கப்பட உள்ளது. கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.  பயோ மைனிங் திட்டம் மூலம் குப்பை தரம் பிரிப்பது … Read more

906 பம்புகள் ரெடி.. 114 இடங்களில் தீவிர பணி.. மழைநீர் எங்கும் தேங்கவில்லை.! – சென்னை மாநகராட்சி தகவல்.!

906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. சென்னை மாநகராட்சி தகவல்.  இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை சுற்றுவட்டாரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி … Read more

நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கியது ஏன்.? மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!

கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. கோட்டூர்புரம் பகுதியில் விதி மீறி கட்டடம் கட்டியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன் விசாரணையில், நீதிபதி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். கோட்டூர்புரத்தில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்தின் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருந்தனர்களா … Read more

தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஏற்பாடுகள் தீவிரம்.! – சென்னை மாநகராட்சி.!

சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது – சென்னை மாநகராட்சி. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன தேங்கி நிற்கும் மழைநீரை முழு வீச்சில் சென்னை நகராட்சி மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகிறது. இதற்காக 420 … Read more

பொது இடங்களில் குப்பை, கழிவு கொட்டியதால் இதுவரை 17 லட்சம் அபராதம்.! – சென்னை மாநகரட்சி அதிரடி.!

பொது இடங்களில் குப்பை கொட்டுவது, கழிவுகளை கொட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக சென்னை மாநகராட்சி 318 நபர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.  சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் முன்பை விட விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டு அபத்தங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதில், பொது இடங்களில் குப்பை கொட்டியதாகவும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டியதாகவும், விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் இதுவரையில் … Read more

#Breaking:சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் தேதி – வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னை:மாநகராட்சி பட்ஜெட் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டம்(பட்ஜெட் தாக்கல்) சமர்பிப்பதற்கான கூட்டம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நடைபெறுகிறது. மேலும்,பட்ஜெட் மீதான விவாதம் அன்றைய தினமே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த நிலையில்,2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை … Read more

வெளியானது…சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்!

சென்னை:மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 16 வார்டுகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் … Read more

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்…நாளை முதல் அனுமதி – வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னை:நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, மெரினா,பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு,நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை … Read more

சென்னை மாநகராட்சி – திமுக கூட்டணியில் இடப்பங்கீடு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக முடிவு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு என தகவல் வெளியாகியுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 4, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு என தகவல் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 வார்டுகளும், … Read more