Tag: heavy rains

dog searches for owner

வளர்ப்புனா இதுதான்.. நிலச்சரிவில் சிக்கிய உரிமையாளரை தேடும் நாய்! வைரலாகும் வீடியோ…

கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு ...

Thunder

ஜஸ்ட் மிஸ்! ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்ட பெண்…ஷாக் கொடுத்த மின்னல்! வைரலாகும் வீடியோ!

பீகார் : இன்றய காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலர் ரீல்ஸ் மீது இருக்கும் அதிக ஆர்வத்தால் ஆபத்தை உணறாமல் ரீல்ஸ் ...

TN Rain

நாளை மறுநாள் விலகுகிறது வடகிழக்கு பருவமழை.!

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை ...

schools holidays

கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து ...

heavy rain

டிச.1 முதல் 4 வரை இந்தந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் முக்கிய உத்தரவு!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும்  இந்த காற்றழுத்த தாழ்வு ...

heavy rain

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ...

#Breaking : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.? மீனவர்களுக்கும் எச்சரிக்கை.!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ...

எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முழு விவரம்.!

இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை ...

விருதுநகர் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! 150 பேர் சிக்கி தவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை ...

அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்.!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். - வானிலை ...

கனமழை எதிரொலி.! சென்னையில் 2 சுரங்கபாதைகள் மூடல்.! மாற்றுவழிகள் ஏற்பாடு.!

கனமழை காரணமாக சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.  சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடஙக்ளில் மழைநீர் ...

#Breaking : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ...

தேங்கும் மழைநீரை வெளியேற்ற ஏற்பாடுகள் தீவிரம்.! – சென்னை மாநகராட்சி.!

சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மின் பம்ப் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது - சென்னை மாநகராட்சி. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் ...

#Breaking:இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்!

சென்னை:நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை ...

#Breaking:4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு;நாளை முதல் மழை குறையும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,ராமநாதபுரம்,கன்னியாக்குமரி உள்ளிட்ட 4 ...

#Breaking:மாணவர்களே…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால்,சாலைகள்,வீடுகள் என மழைநீர் புகுந்து ...

#Breaking:மீண்டும் மிரட்டல்;டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை ...

மாணவர்கள் குஷி…இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் அந்தமானில் ...

#Breaking:இன்று 12 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கல்லூரிகளுக்கும்,நீலகிரியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக,இன்று பள்ளிகளுக்கு மட்டும் முன்னதாக விடுமுறை ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.