அடுத்த ஆபத்து..!கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியது- பேராசிரியர் எச்சரிக்கை..!

பிரிட்டனில் கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.எனினும்,கொரோனா வைரஸின் இரண்டாம் அலையிலிருந்து முழுமையாக மீளமுடியாத சூழல் உள்ளது. இந்நிலையில்,கொரோனா … Read more

#BREAKING: பிரிட்டனுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து – ஏர் இந்தியா

வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக ஏப்ரல் 24 முதல் 30 வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனுக்கான அனைத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. … Read more

மீண்டும் தொடங்குகிறது இந்தியா – பிரிட்டன் இடையே விமான சேவை.!

மீண்டும் இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, … Read more

#Breaking: ஃபைசரை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கும் பிரிட்டன் ஒப்புதல்!

பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது … Read more

கொரோனா மற்றும் காய்ச்சலை 90 நிமிடத்தில் கண்டறியும் சோதனை – பிரிட்டன்

கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சலை 90 நிமிடங்களுக்குள் கண்டறியக்கூடிய இரண்டு சோதனை கிட் பிரிட்டன் தயாரிக்க உள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தொடங்கி, மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் ஆய்வகங்கள் டி.என்.ஏவை ஆய்வு செய்யும் 5.8 மில்லியன் சோதனைகள் மற்றும் 450,000 ‘Cotton swab’ அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Cotton swab’ ஆய்வு செய்யும் 5,000 டி.என்.ஏ சோதனை இயந்திரங்கள் செப்டம்பர் முதல் என்.எச்.எஸ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டின் … Read more

பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர்!

பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து  சுற்றுலா வந்த பிரிட்டன் வாழ் இந்தியர்கள் … Read more

பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!

பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 492 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் பரவி  வந்த அந்த கொரோனா வைரஸ் அங்குள்ள இந்தியர்களையும் தாக்கி உள்ளது.  இந்தியாவை பூர்விகமாக கொண்ட பலர் பிரிட்டனில் உள்ளனர். பிரிட்டனில்,  கொரோனா வைரஸால் … Read more

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? – பிரிட்டனில் ஆய்வு

நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு. முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட்  கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் … Read more

5 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் நாய் உருவம் திரும்பி பார்க்குதா.?

மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்கு சென்ற 5 மாத கர்ப்பிணி பெண் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம். ஸ்கேன் அறிக்கையில் நாய் உருவம் திரும்பி பார்ப்பது போன்று தோன்றும் குழந்தை. பிரித்தானியாவை சேர்ந்த ஜோ கிறீர் என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்துவிட்டு அந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்துள்ளார். அதில் குழந்தையின் முகம் மனித உருவம் மாதிரி இல்லாமல் நாய் உருவத்தை போன்று இருந்ததோடு தலையை திருப்பி … Read more

நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரசாமே …!!

பிரிட்டன் பிரதமர் நெருக்கடியில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தில் வெளியேறுவது முதல் நாட்டின் பல்வேறு நலன்களில் தெரசாமே சமரசம் செய்து கொள்ளவதாக MP_க்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே  நாடாளுமன்றத்தில் தெரசா ஒப்புதலுக்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வைத்த போது ஒப்பந்தத்திற்கு MP_க்கள் எதிர்ப்பு தெரிவித்துதனர். … Read more