கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பழங்காலத்து பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை கொந்தகை தளத்தில் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மண்டையோடு, கை, கால், எலும்புகள் உணவுக்குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவை மரவனும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த … Read more

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு 10 மடங்கு ஆபத்தானது..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

மூன்றாவது அலையின் போது கண்டறியப்பட்ட BA.2 ஐ விட BA.12 10 மடங்கு ஆபத்தானது என ஆய்வில் தகவல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பீகாரின் மாநிலம், பாட்னாவில் ஓமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு … Read more

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா….?

சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி கர்ப்பிணிகளும் செலுத்திக் கொள்ளலாம் என அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கும் உள்ள நிலையில், இது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நோயெதிர்ப்பியல் நிறுவனம் ஆராய்ச்சியில் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கருவுக்கும் நஞ்சு கொடிக்கும் … Read more

பெண்களே ஆண்களை விட சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். அமீரகத்தை பொறுத்தவரையில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், … Read more

உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் 15% கொரோனா இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு. உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி கல்வி மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா இறப்புகளின் விகிதம் சுமார் 19 சதவீதமாகவும், வட அமெரிக்காவில் இது 17 சதவீதமாகவும், கிழக்கு ஆசியாவில் 27 சதவீதமாகவும் கண்டறிந்துள்ளனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், கொரோனா … Read more

கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!

கொரோனா சிகிச்சை ஆராய்ச்சியில் அமெரிக்காவாழ் இந்திய சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்கான, மருந்து கண்டறியும் ஆராய்ச்சிக்காக, ‘2020 3எம் இளம்விஞ்ஞானி’ போட்டியில், அமெரிக்க வாழ் இந்தியரான அனிகா செப்ரோலு (14) என்ற சிறுமி கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனிகா, கொரோனா வைரஸிற்கு சிகிச்சை அளிப்பதற்கான அவர் மேற்கொண்ட … Read more

மனிதர்கள் இந்த வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

மனிதர்கள் 23 வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம். கலிபோர்னியாவில் உள்ள, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் 166 நாடுகளில், 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வெளியான அறிக்கையில், பொதுவாக 23 வயதில் இருந்து, மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த வயதில் தான் அவர்கள் வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள். நாம் வெளிக்கு செல்லும் … Read more

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை! ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் இல்லை. உலகம் முழுவதும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக, ரெம்டெசிவிர், லோபினாவிர் -ரிட்டோனாவிர், இன்டர்பெரான் பீடா 1 ஏ மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து நடந்த ஆய்வில், இவை அனைத்தும் கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்துகள் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும், … Read more

இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் செல்வராக்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். சீன மக்களில் ஏராளமானோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர்களாக உள்ளனர். சீனாவின் குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வில், ‘பெரும்பாலான சீனர்கள் தங்கள் சொந்த தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சீன குடிமக்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெய்ஜிங்கிற்கு சாதகமான … Read more

சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு. கொரோனா வைரஸ் என்ற கொடூர வைரஸானது, முதலில் சீனாவில் தான், தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. அதன் பின் இந்த வைரஸ் பாதிப்பு, பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவ குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில், இருந்து கொரோனா தொற்றிலிருந்து குணமான 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வில் 90% பேருக்கு நுரையீரல் … Read more