Tag: #AIRINDIA

Khalistani terrorist - Gurpatwant Pannun

ஏர் இந்தியாவில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து – காலிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ...

#AIRINDIA

போர் எதிரொலி: இஸ்ரேலுக்கான விமானங்கள் 18ம் தேதி வரை ரத்து!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை ...

#AIRINDIA

#BREAKING: போர்பதற்றம் எதிரொலி – விமான சேவை ரத்து..!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் இன்று  தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் ...

ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா – டாடா குழுமம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு. ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் என ...

புகைபிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்துதலுக்கு தடை – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் CHRO சுரேஷ் தத் திரிபாதி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா ...

ஏர் இந்தியாவுக்கு புதிய CEO நியமனம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக கேம்பல் வில்சன் நியமனம். சிங்கப்பூரில் ஏர்லைன்சில் குறைந்த கட்டண துணை விமான நிறுவனமான ஸ்கூட்டின் ...

#BREAKING: 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் வாங்கும் டாடா ..!

டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா விமானம் விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் ...

கேரளா விமான விபத்து… விமானியின் பிழையே காரணம்..!

விமானத்தை தரை இறக்குவதற்கான "நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை" அதுவே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக பரவி வந்த ...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு…!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு. கொரோனா வைரஸ் பாதிப்பானது ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வைரஸை ...

எச்சரிக்கை : ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு…!

கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் ...

#BREAKING: பிரிட்டனுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து – ஏர் இந்தியா

வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக ...

ஏர் இந்தியா: இரண்டாம் கட்டம் முதலீட்டு ஜன.,5 ஆம் தேதி தொடக்கம்.!

ஏர் இந்தியாவின் இரண்டாம் கட்ட முதலீட்டு  ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏர் இந்தியாவின் முதலீட்டின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ...

வுஹானுக்கு செல்லும் “ஏர் இந்தியா” விமானம்.!

அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா ...

விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி! அதிர்ச்சியடைந்த சக பயணிகள்!

விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி. கோவாவுக்கு, டெல்லியில்  இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.  அப்போது அந்த விமானத்தில் பயணித்த, ஜியா ...

ஹாங்காங்கிற்கு செல்ல இரு விமானங்களுக்கு அக்டோபர் 30 வரை தடை.!

அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று ...

துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை..!

அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் ...

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியாவிற்கு ரூ. 2,556.60 கோடி வருவாய்.! ஹர்தீப் சிங் பூரி.!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 2,556.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ...

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. முதலில் சீனாவில் பரவிய  கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி ...

விமான விபத்து: விமான நிலையத்தை மூடி, சிபிஐ விசாரணையை நடத்த மனுதாக்கல்.!

கோழிக்கோடு விமான நிலையத்தை மூடி,இந்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணையை நடத்துங்கள் என பொதுமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த ...

கேரளா விமான விபத்து.. மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்.!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக  ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.