கெஞ்சும் மார்க் ஜூக்கர்பெர்க்…!எப்படியாவது ஃபேஸ்புக் நிறுவனத்தை நடத்த இன்னோரு வாய்ப்பு கொடுங்கள் …!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg)   நிறுவனத்தை திறம்பட நடத்த இன்னொரு வாய்ப்புத் தாருங்கள் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த Cambridge Analytica என்ற நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயணாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டாதை மார்க் ஜூக்கர்பெர்க்(Mark Zuckerberg) ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென்று Facebook  நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போர்க்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனிதர்கள் … Read more

1000த்துக்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட கட்சியினர் மதுரை இரயில் நிலையம் முன் போராட்டம் …!

திமுக உள்ளிட்ட கட்சியினர் மதுரை இரயில் நிலையம் முன்  1000த்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தால்  பரபரப்பு  ஏற்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு … Read more

தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் கிடையாது ..!போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்….!மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம்…!

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்.மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் என்று தெரிவித்தார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் … Read more

திமுக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்துக்கு கமல் ஆதரவு …!கைது செய்யப்படுவது அடக்குமுறை…!

போராட்டத்தை அடக்கும்போது வன்முறையாக மாறலாம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இதற்கு முன் :- இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு … Read more

கமல்,ரஜினியை கர்நாடகாவிற்குள் நுழைய விட மாட்டோம்…!இருவரின் திரைப்படமும் திரையிட விடமாட்டோம்…!

கர்நாடக சலுவாலி அமைப்பின் வட்டாள் நாகராஜ் தமிழக எல்லையை முற்றுகையிட வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். முழுஅடைப்பு போராட்டம் நடத்த எங்களுக்கு எண்ணம் இல்லை, தமிழக போராட்டம் எங்களை தூண்டியது என வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்க முயன்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை நுழைய விடமாட்டோம் என வட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 12 ஆம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு என  … Read more

சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு …!பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்…!

சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் அண்ணா நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 5 அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதல்களில் ஓட்டுநர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் காயமடைந்தனர். இதையடுத்துப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மறைமறையடிகள் சாலையில் உள்ள பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. … Read more

தூத்துக்குடியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ரயில்மறியல் …!

தூத்துக்குடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, … Read more

காஞ்சிபுரத்தில் திமுக தொண்டர்கள் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் கைது …!

காஞ்சிபுரம் தேரடி காந்தி சாலையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழலரசன் தலைமையில் எதிர்கட்சிகளை சேர்ந்த திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் கைது செய்யப்படனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் … Read more

சென்னையில்  ஸ்டாலின் உட்பட 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர் …!

சென்னையில்  ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் உட்பட 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு … Read more

தமிழகத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் கோரி முழு அடைப்பு நடைபெற்று வருகிறது…!

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி  இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. மதுரையில் மேலமாசி வீதி, கீழமாசி வீதி, பாண்டி பஜார், மீனாட்சி பஜார் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்துக் கடைகள் மட்டுமே ஓரளவு திறக்கப்பட்டுள்ளன. பரவை காய்கறி மார்க்கெட்டை வணிகர்கள் மொத்தமாக அடைத்தனர். மதுரையில் 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர். சில மருந்துக் கடைகள் … Read more