மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகள் வைரலாகும் வீடியோ

ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த யானைகள் வைரலாகும் வீடியோ வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் யானைகள் நுழைந்தன. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானைகள் சுதந்திரமாக கட்டிடத்திற்குள் சுற்றி வருவதையும், அதனை அங்கிருந்தவர்கள் தூரத்தில் இருந்தே செல்போனில் படம் பிடிக்க முயன்றதையும் காணலாம். இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது காடுகளை அழிப்பதன் … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்பொழுதும், வங்கக்கடலில் உருவாகியிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திராவில் சூறாவளி எச்சரிக்கை..!

ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் குலாப் சூறாவளி புயலாக மாறி தெற்கு ஒடிசா மற்றும் … Read more

வங்காளத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியின் மனைவி!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்தனா பவுரி எனும் தின கூலி தொழிலாளியின் மனைவி அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் தொகுதியில் சந்தனா பவுரி எனும் பெண் வேட்பாளர் சால்டோரா தொகுதியில் போட்டியிட்டார். இவர் … Read more

மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் உபேன் பிஸ்வாஸ் ராஜினாமா..!

மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார். அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியுடனும் இணைய விரும்பவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “எனது முடிவை கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எட்டு கட்ட தேர்தல்களுக்கு முன்னதாக நான் விலகுகிறேன். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறுவதாக யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை … Read more

மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கைது..!

மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கோகோயினுடன் கைது செய்யப்பட்டார். பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் பாமெலா கோஸ்வாமி போதைப்பொருட்களுடன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் பிரஜீர் தே என்ற பாஜக தலைவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் அலிபூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர். போலீசாரின் வட்டாரங்களின் தகவல்களின்படி, பாமெலாவிடமிருந்து 100 கிராம் கோகோயின் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சங்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமெலா மற்றும் பிரபீர் … Read more

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்!

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார். வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 15 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் காதலன் மீது சந்தேகம் கொண்ட கொண்டு, சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் சிறுமியின் காதலனை பழிவாங்கும் வண்ணம் கொலை செய்துள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை, ஃபிரோஸ் ஆலமின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மிதந்தது, அதைத் … Read more

அடிவயிற்றில் பாய்ந்த பந்தால் பரபரப்பான மைதானம்..நடுவருக்கு நேர்ந்த சோகம்

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடுவரின் அடிவயிற்றில் பந்து தாக்கியதால் மைதனாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பின் அவருக்கு பதிலாக மாற்று நடுவர் அறிவிக்கப்பட்டார். ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் மற்றும் சவுராஷ்ட்ரா அணிகள் மோதும் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆனது ராஜ்கோட்டில் நடைபெற்றது. அப்போது களத்தில் வீரர்கள் எறிந்த பந்தானது எதிர்பாராவிதமாக களத்தில் நின்றிருந்த நடுவர் சம்சுதீனின் அடிவயிற்றுக்கு கீழ் பகுதியை பலமாக தாக்கியது. பந்து தாக்கியதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்.முதலுதவிக்கு மருத்துவக்குழு … Read more