heavy rain
Tamilnadu
கனமழை எதிரொலி: புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அடைக்கப்பட்டிருந்த புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இன்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்யத்...
Tamilnadu
#BREAKING: சென்னையில் அடுத்த 6 மணி நேரம் கனமழை..!
சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த ஆறு...
Top stories
புதுச்சேரியில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும்...
News
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!
தொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு...
Tamilnadu
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழக கடற்கரை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்...
Tamilnadu
மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்க்கு அதிக மழைப்பொழிவை அளிப்பதில் வடகிழக்கு பருவமழை தான் அதிக முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும், இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும்.
இந்த பருவமழை...
Tamilnadu
#Heavy Rain 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...
Top stories
வியட்நாம் கனமழை எதிரொலி : 90 பேர் பலி, 34 பேர் மாயம்!
வியட்நாம் கனமழை காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலி, 34 பேர் மாயம் ஆகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே வியட்நாமில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
News
கனமழை காரணமாக பாதியிலேயே நின்ற கீழடி அகழாய்வு பணிகள்!
கனமழை காரணமாக பாதியிலேயே நின்ற கீழடி அகழாய்வு பணிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரைக்கும் நடைபெற்று வருகிறது....
India
உத்தரப்பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று லேசான முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதே நேரத்தில், மாநிலத்தின்...