Tag: #Andhra

Fire Accident

டிப்பர் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து.. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்.!

சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் வாக்களித்துவிட்டு ஊர்திரும்பிய 6 ...

ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ...

Chandrababu Naidu

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ...

Chandrababu Naidu

திறன் மேம்பாட்டு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்.!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ...

#BREAKING: கருமுட்டை விற்பனை விவகாரம் – ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன்!

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட ...

நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

ஆந்திரா:நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். ...

ஒடிசா மற்றும் ஆந்திராவில் சூறாவளி எச்சரிக்கை..!

ஆந்திரா, ஒடிசாவில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் ...

ஆந்திராவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பு பெற அரசு திட்டம்..!

ஆந்திராவில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளது.  ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இணைப்பைப் பெறுவதற்கான திட்டத்தை திட்டமிட்டுள்ளது. ...

“ட்விட்டர் பறவையை சமைத்து, டெல்லிக்கு பார்சல்” – காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் மகன் வினோத எதிர்ப்பு..!வீடியோ உள்ளே..!

ஆந்திராவில் "ட்விட்டர் டிஷ்" உணவை சமைத்து, ட்விட்டர் இந்தியாவின் தலைமையகத்திற்கு  காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி., ஜி.வி. ஹர்ஷ குமாரின் அவர்களின் மகனான ஜிவி ஸ்ரீ ராஜ் ...

ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு…. எப்படி வைப்பது?

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ...

திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிப்பு. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச ...

ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்.!

ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி இன்று சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு அதன் புதிய தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை ...

ரஜினி விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் – சந்திரபாபு நாயுடு

ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா ...

‘ஃபேமிலி டாக்டர்’: ஆந்திர முதல்வரின் அடுத்த அசத்தல் திட்டம்.! வேற லெவல் பா..!

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, பேமிலி டாக்டர் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சமீபத்தில் ஆந்திராவில் ஏலூர் ...

திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு.!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு. கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திருப்பதி தொகுதி ...

தங்கையிடம் பெற்றோர்கள் அதிக பாசம் ! ஆத்திரத்தில் 11 மாத தங்கையை கொன்ற 5 வயது அக்கா..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு ஹேமஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் நிர்மலா என்ற 5 வயது பெண் ...

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு.!

ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய ...

ஆந்திராவில் 72 லட்சம் மதிப்புள்ள 14,000 மது பாட்டில்கள் ரோட் ரோலரால் நொறுக்கப்பட்டது.!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிபட்னத்தில் உள்ள போலீஸ் பரேட் மைதானத்தில் ரோலரைப் பயன்படுத்தி ₹ 72 லட்சம் மதிப்புள்ள 14,000 மது பாட்டில்களை போலீசார் உடைத்து நொறுக்கினர். ...

காவல்நிலையத்தில் மது அருந்தியதால் 3 போலீசார் சஸ்பெண்ட்..!

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட காவல் நிலையம் அதிகாரிகள் காவல்நிலையத்தில் மது அருந்தியதால் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை ...

பெண்னை தரையில் இழுத்து அடித்து இரும்புக் கம்பியால் தாக்கிய அதிகாரி..வைரல் வீடியோ.!

மாஸ்க் அணியுமாறு சொன்னதற்கு ஆத்திரமடைந்த அரசு அதிகாரி ஒருவர் ஆந்திராவில் ஒரு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி பதிவு வெளியாகியுள்ளது. ஏபி சுற்றுலா ஹோட்டல் அலுவலகத்தில் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.