2018/19க்கான வீரர்களின் ஒப்பந்தப்பட்டியல் வெளியீடு!! முரளி விஜய் அவுட்..! 21 வயதில் ரிஷப் பன்ட் மாஸ்!!

2018/19 ஆண்டுகளுக்கான ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 21 வயதிலேயே உச்சம் பெற்று அற்புதம் படைத்துள்ளார் முழு பட்டியல்: தரம் எண் விளையாட்டு வீரர்கள் ஏ + (7 கோடி ரூபாய்) 1 திரு விராத் கோலி 2 திரு ரோஹித் ஷர்மா 3 திரு ஜஸ்பிரித் பும்ராஹ்   தரம் S.No. விளையாட்டு வீரர்கள் ஏ (5 கோடி ருபாய்) 1 … Read more

தேர்வுக்குழுவிற்கு பல லட்சம் ரொக்கப்பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!!

கடந்த சில வருடங்களாக இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் அற்புதமாக ஆடி எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை, அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த அணியை தேர்வு செய்த இந்திய தேர்வுக் குழுவிற்கு பிசிசிஐ ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு எம் எஸ் கே எம் பிரசாத் … Read more

தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட புடுங்க முடியாது……..கொதித்தெழுந்த ரசிகன்_ இயக்குநர்…!!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கு பல தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்திய அணி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை  முடிந்ததுமே டி20 தொடர் தொடங்க உள்ளது.இந்த டி20 தொடரானது மூன்று போட்டிகள் கொண்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியையும் தேர்வுக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இடியாய் வந்தது காரணம் என்னவென்றால் தேர்வுக்குழு அறிவித்த இந்திய அணி … Read more

பதிலடி கொடுத்த தல தோனி…வியப்பில் தேர்வுக்குழு…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிப்போய் டைவ் அடித்து கேச் பிடித்த தோனி, டி20 அணியில் இருந்து தன்னை நீக்கிய தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.   வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உடனான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் டுவிட்டரில் தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டியில், பும்ரா வீசிய பந்தை வெஸ்ட் … Read more

தல தோனி இல்லனா கிரிக்கெட்டே இல்ல..பிசிசிஐ_யை வெளுத்து வாங்கிய தல தோனி ரசிகர்கள்..!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் இருந்து தோனியை நீக்கியதற்கு பிசிசிஐ மீது ரசிகர்கள் தங்களது கோபத்தினை டுவிட்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட், டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த இரண்டு அணிகளுடனான டி20 தொடரிலும் இந்திய வீரர் தோனியை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. இதன்மூலம், தோனியின் டி20 தொடர் கிரிக்கெட் ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஏராளமானோர் கருத்து பதிவிட்டனர்.தோனி இந்த இரண்டு தொடரிலும் இடம் … Read more

இந்திய கிரிக்கெட் வாரியத்தை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர் !

“நானும் ரவுடி தான் ,தான சேந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று t20 அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. தலைவன் தோனி இல்லமால் ஒன்னும் பண முடியாது.மேலும் கிரிக்கெட் வாரியம் சரியில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

நீண்ட நாட்கள் மனைவியுடன் தங்க அனுமதி கேட்கும் விராட் கோலி …!இன்னும் முடிவு எடுக்கவில்லை…!பிசிசிஐ மறுப்பு …!

இந்திய வீரர்களுடன் அவர்களது மனைவிகள் தங்கும் காலம் நீட்டிக்கும் விவகாரம் தொடர்பாக  வெளியான தகவலை பிசிசிஐ மறுத்துள்ளது. வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள்  தங்குவதற்கு … Read more

ஒருநாள் போட்டி வீரர்கள்……..திடீரென மாற்றம்……பிசிசிஐ அறிவிப்பு…!!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் பிசிசிஐ இன்று திடீரென மாற்றம் செய்துஅறிவித்துள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் இரு போட்டிகளுக்கு மட்டும் வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்த போட்டியில் முதல் முறையாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு இருந்தார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியின் காரணமாக விசாரணை நடுத்துகிறது பிசிசிஐ

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய  அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த தோல்வி குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது .மூத்த கிரிக்கெட் வீரர்கள் இந்த படுதோல்வி குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

டிராவிட்டின் டெல்லி அணியின் ஒப்பந்தத்தினால் 27 கோடி லாபம் பெரும் பிசிசிஐ

2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.