இன்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கிறார் கங்குலி

இன்று பிசிசிஐ தலைவராக  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்றது .இதற்காக  பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் ,பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் … Read more

தலைவராக பதவியேற்ற உடனே தல தோனியை குறி வைக்கும் தாதா கங்குலி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த விதமான தொடரிலும் கலந்துகொள்ளவில்லை.பின்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தற்போது பிசிசி தலைவராகத் தேர்வாகியுள்ளார்.இவர் வருகின்ற 24-ம் தேதி கங்குலி தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதை தொடர்ந்து கங்குலி கூறுகையில் , 24-ம் தேதி … Read more

கங்குலி,அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது-மமதா பானர்ஜி

கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது என்று முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் கங்குலி செய்யப்பட்டார்.மேலும்  2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜீ, வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வாங்கிய பெண்மணியான எஸ்தர் டூஃப்லோ, அபிஜித் பானர்ஜியின் மனைவி ஆவார். இந்த நிலையில் இது குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில்,பிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு … Read more

பிசிசிஐ புதிய தலைவராக “தாதா"கங்குலி தேர்வு..!

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் இன்று பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை முன்னாள் பிசிசிஐ நிர்வாகியும் ,ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக சவுரவ் … Read more

பிசிசிஐ தலைவராக "தாதா' கங்குலி"..!

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசி நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தை சார்ந்த என் ஸ்ரீனிவாசன் , குஜராத் சார்ந்த பிரிஜேஷ் படேலை முன்னிறுத்தி நிலையில் பல மாநில கிரிக்கெட் சங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் ஒருமனதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,தற்போதைய மேற்கு வங்க … Read more

பிசிசிஐ தேர்தல் முடிந்த பின் ராஜினாமா வினோத்ராய்..!

பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை சரி செய்து , தேர்தல் நடத்தி முடிக்க லோதா கமிட்டி பிசிசிஐயை செயல்படுத்த வினோத்ராய் தலைமையில் நிர்வாக குழு ஒன்றை தேர்வு செய்தது. இந்த குழு தான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் கெடு ஒன்றை விதித்தது. அதில் அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கூறியது. இதை தொடர்ந்து மாநில சங்கங்களுக்கு தேர்தல் … Read more

பிசிசிஐக்கு தலைமை ஸ்பான்சராக பே டிஎம் …!

மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு  2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு … Read more

வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், பிசிசிஐ இரங்கல்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும்,  தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர். Very sad to hear of the passing away of VB Chandrasekhar. Have fond memories of him. My condolences to his family. ???????? — Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2019 … Read more

சச்சினை உலகமே திரும்பி பார்த்த நாள் – பாராட்டு தெரிவித்த ஐசிசி பிசிசிஐ !

இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து உள்ளார்.அதிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்கள் அடித்து உள்ளார். கடந்த 2013 -ம் ஆண்டு சச்சின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் சச்சின் 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.பின்னர் 1990 -ம் ஆண்டு அப்போது இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்று பயணம் செய்து விளையாடியது.அப்போது … Read more

நோ-பாலில் அவுட் ஆகுவதை தடுக்க பிசிசிஐ கூறிய ஐடியாவை ஏற்று கொண்ட ஐசிசி!

கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு  மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது. ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி  ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது. ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை … Read more